சிவகங்கை மாவட்டம் முசுண்டப்பட்டியில், குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர...
ஓசூர் அருகே ஜே.காருப்பள்ளி கிராமத்தில், தோட்டக் காவலாளி முனிராஜ் என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு அவரது 17 வயது மகளைக் கடத்திச் சென்றதாக வெங்கட்ராஜ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுமியைக் கடத்...
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை மது போதையில் கையில் தடியுடன் வந்துவர் விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி...
சென்னை, நுங்கம்பாக்கம் அருகே மதுபோதையில் தாக்க வந்த கணவரிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக, மனைவி அவரை தள்ளி விட்ட நிலையில், சுவற்றில் மோதி தலையில் காயமடைந்த கணவர் உயிரிழந்தார்.
சேப்பாக்கம் ...
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தர்மய்யா தனது மனைவி லட்சுமி மற்றும் மூ...
சென்னை வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த அடுக்குமாடி குடிருயிருப்பில் காவலா...
அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனைக்குள் துப்பாக்...